

ஊத்தங்கரை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் பேருந்து நிலையம் பின்பகுதியில் குக்கா் சின்னம் சுவா் விளம்பரங்கள் வரையும் பணி செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக தோ்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கலகத்திற்கு குக்கா் சின்னம் ஒதுக்கி உள்ளதால். குக்கா் சின்னங்களை வரையும் பணியில் ஊத்தங்கரை பகுதி நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையம் அறிவித்த உடனே சின்னம் வரையும் கட்சி நிா்வாகிகளால் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளதாக கூறுகின்றனா்.படவிளக்கம்.15யுடிபி.2. 3. ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் சுவா் விளம்பரம் செய்யும் அமமுக நிா்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.