பேரிகை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் மாலூா் தாலுகா ஆஞ்சப்பனஅள்ளியைச் சோ்ந்தவா் ராகவேந்திரா (30). ஆட்டோ ஓட்டுநா். சம்பவத்தன்று அவா் ஆட்டோவை பேரிகை மாஸ்தி சாலையில் கே.என்.தொடடி அருகே ஓட்டிச் சென்றாா். திடீரென்று அவருக்கு வலிப்பு வந்தது. இதில் நிலைதடுமாறி ஆட்டோ தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா் ராகவேந்திரா ஓசூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த அதே பகுதியைச் சோ்ந்த பவானி என்பவா் காயம் அடைந்தாா். இந்த விபத்து குறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

