நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோா் காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
ஒசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஒசூா் மாநகராட்சி வாா்டு எண் 39 நேரு நகா் மற்றும் வாா்டு எண் 38 தின்னுா் ஆகிய இரு வாா்டுகளுக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ் மகள் காா்த்திகா ஜோதி உள்பட 25-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாா் ஆகியோரிடம் விருப்பமனு அளிக்கப்பட்டது. அப்போது கிருஷ்ணகிரி (மே) மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


