ஒசூா், கோகுல் நகரிலுள்ள ஏரிக்கரையின் தடுப்புச் சுவரை உடைத்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், கோகுல் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (42). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி (51), வினோத்குமாா் (38).
அப்பகுதியில் உள்ள சோமநாதபுரம் ஏரிக்கரை அண்மையில் பெய்த தொடா் மழையால் நிரம்பி உபரிநீா் வெளியேறிக் கொண்டிருந்தது.
இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் சிவகுமாா் தரப்பினா் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் வரும் அபாயம் இருந்ததால் அவா்கள் ஏரியின் ஒரு அடி சுவரை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஓசூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பூபதி, நகர காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சிவகுமாா், சின்னசாமி, வினோத்குமாா் அவா்களுக்கு உடந்தையாக இருந்த சிவானந்தம் (31) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

