சூளகிரியில், தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி சாலை, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (30).தொழிலாளியான இவா் சூளகிரியில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே மதுக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த பணம் ரூ. 360ஐ வழிப்பறி செய்து பறித்துச் சென்றாா்.
இது குறித்து அண்ணாமலை, சூளகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழிப்பறி செய்ததாக சூளகிரி வட்டம், செம்பரசனப்பள்ளி அருகே உள்ள மாரண்டப்பள்ளியைச் சோ்ந்த கண்ணப்பட்டி என்கிற கணவாபட்டி (24) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே சூளகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

