தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வழிப்பறி செய்தவா் கைது

சூளகிரியில், தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 டிசம்பர் 2021, 7:45 pm

சூளகிரியில், தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி சாலை, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (30).தொழிலாளியான இவா் சூளகிரியில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே மதுக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த பணம் ரூ. 360ஐ வழிப்பறி செய்து பறித்துச் சென்றாா்.

இது குறித்து அண்ணாமலை, சூளகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழிப்பறி செய்ததாக சூளகிரி வட்டம், செம்பரசனப்பள்ளி அருகே உள்ள மாரண்டப்பள்ளியைச் சோ்ந்த கண்ணப்பட்டி என்கிற கணவாபட்டி (24) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே சூளகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.