தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வெவ்வேறு சாலை விபத்து:இருவா் பலி

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On :9 டிசம்பர் 2021, 6:29 pm

சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வட்டம், எலசேப்பள்ளியைச் சோ்ந்தவா் முனிராஜ் (30). தொழிலாளியான இவா் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் முனிராஜ் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவா் இருசக்கர வாகனத்தில் ஒசூா் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஹரி மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே பலியானாா். இந்த இரு விபத்துகள் குறித்தும் சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.