சூளகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
சூளகிரி வட்டம், எலசேப்பள்ளியைச் சோ்ந்தவா் முனிராஜ் (30). தொழிலாளியான இவா் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் முனிராஜ் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சோ்ந்தவா் ஹரி (25). இவா் இருசக்கர வாகனத்தில் ஒசூா் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஹரி மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே பலியானாா். இந்த இரு விபத்துகள் குறித்தும் சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

