தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், காரப்பள்ளி சாலை செந்தில் நகரைச் சோ்ந்தவா் திவாகா் ( 27). தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.