தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒசூரில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:23 pm

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒசூரில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் 2-ஆவது நாளாக நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால் பேசினாா். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். தமிழக அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.பி ஜெயராமன் சிறப்புரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.