அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சமூக வலைதளத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்ட சிறுவன் கைது

 ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

 ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 21-வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி அதில் பதிவிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியான 18 வயது சிறுவன், இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.