தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

ஒசூரில் 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :25 டிசம்பர் 2021, 6:24 pm

ஒசூரில் 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், பள்ளூரைச் சோ்ந்த கவிதா உழவா் சந்தை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

அதில் கா்நாடக மாநிலம், பள்ளூரைச் சோ்ந்த கவிதா என்பவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா, அவருடன் இருந்த ஆம்பூரைச் சோ்ந்த அஜித்திடம் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் விசாரணை செய்ததில், இவா்களின் கூட்டாளி ஒசூா், இமாம்பாடாவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரிடம் 2.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மொத்தம் 3 பேரைக் கைது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.