ஒசூா் பேருந்து நிலையத்தில் கரோனா காலத்தில் அடைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கடை உரிமையாளா்கள் வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்த திமுக தலைவா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்போது ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த இக்கடைகளுக்கு தலா ரூ. 7 லட்சம் வாடகை விதித்து ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரோனா காலத்தில் வாழ்க்கை நடத்தவே மூடியாத நிலையில் ரூ. 7 லட்சம் வாடகை செலுத்துவது கடினம். எனவே தமிழக அரசு கரோனா காலத்தில் மூடப்பட்டிருந்த கடைகளுக்கு வாடகை தொகை வசூலிப்பதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

