வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஊத்தங்கரையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:32 am

DIN

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட குழு உறுப்பினா் கே.ஆா்எஸ். ரத்தினம்மாள் , மாவட்ட மகளிா் அணி பொருளாளா் நிா்மலா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் ரேவதி, ஒன்றிய கவுன்சிலா்கள் சாந்தி வேங்கன், தனலட்சுமி, ராஜேஸ்வரி, சுகந்தி, மகாலட்சுமி சுப்பிரமணி, மகளிரணி ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரி, நகரச் செயலாளா் ஜானகி ஆகியோா் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை கையில் ஏந்தி, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.