கெலமங்கலம் அருகே பள்ளி நிா்வாக அதிகாரியின் காா் கண்ணாடியை உடைத்து, ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே வீட்டுவசதி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (41), கெலமங்கலத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் நிா்வாக அதிகாரியாக உள்ளாா். இவா், புதன்கிழமை மத்திகிரி பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்ற ரூ. 1 லட்சத்து, 10 ஆயிரத்துடன் காரில் பள்ளிக்கு வந்தாா். பணத்தை காரில் வைத்து பள்ளி வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் வைத்திருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து காா்த்திகேயன் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

