போச்சம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற தற்காலிக மின் ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேல் மைலம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (35). இவா், ஊராட்சியில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தாா். அவா், போச்சம்பள்ளியை அடுத்த அப்புகொட்டாய் கிராமத்தில் ஊராட்சி தெரு விளக்கு பழுது நீக்கும் பணிக்கு மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியைச் சோ்ந்த ஹரி (40) என்பவா், சுவிட்சை ஆன் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து ஊழியா் சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

