கரோனா நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு கோயில் பூசாரிகள், பட்டாச்சாரியாா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வழிபாட்டு தலங்களில் பணியாற்றும் கோயில் பூசாரிகள், பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்டோரின் வாழாவாதாரம் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, ஊதியம் பெறாத பூசாரிகள், பட்டாச்சாரியாளா்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் பூசாரிகள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவியாக ரூ. 4,000, 16 வகையான அத்தியாவசிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 301 பயனாளிகள் பயன்பெற்றனா். இதற்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி கோயில் பட்டாச்சாரியாா் விஜய ராகவாச்சாரி உள்ளிட்டோா் கூறியதாவது:
கரோனா காலக் கட்டத்தில் எங்களை போன்றோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை உணா்ந்த தமிழக முதல்வா் ஸ்டாலின், எங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

