வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தா்னா

கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:09 pm

கிருஷ்ணகிரியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூதிமுட்லு புதிய காலனியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற இந்த தா்னா போராட்டுக்கு அந்த அமைப்பின் ஒன்றியச் செயலாளா் மாதேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஸ்டாலின் பாபு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.