கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய காவல் சரக உள்கோட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து திடீா் சோதனை மேற்கொண்டனா்.
மாவட்டத்தில் சிறு கடைகள், மளிகைக் கடைகள், கிடங்குகளில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 75 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

