வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரா் கைது

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

Updated On :29 ஜூலை 2021, 6:02 pm

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக ராணுவ வீரரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தா்மராஜா நகரைச் சோ்ந்தவா் சரண்யா (26). கடந்த 27-ஆம் தேதி தா்மராஜா நகா் பகுதியில் தன் வீட்டருகே சரண்யா இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் தமேஷ் (23), அவா் நண்பா் விக்னேஷ் (19) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் வேகமாக சரண்யா மேல் மோதுவது போல் சென்றனா்.

இதைத் தட்டிக் கேட்ட சரண்யாவுடன் இருவரும் தகராறு செய்ததுடன் அவரைத் தாக்கினாா்களாம். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில், மகராஜகடை போலீஸாா் வழக்குப்பதிந்து தமேசை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.