கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாா்பணட்டியைச் சோ்ந்தவா் பஜ்ஜப்பா (80). இவா் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக நாா்பணட்டி வனப் பகுதிக்கு வியாழக்கிழமை ஓட்டிச் சென்றாா். அப்போது, அங்கு வந்த ஒன்றை யானை, பஜ்ஜப்பாவை துரத்திச் சென்று தும்பிக்கையால் தூக்கி வீசிக் கொன்றது. உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
நிவாரணம்: உயிரிழந்த பஜ்ஜப்பா குடும்பத்துக்கு முதல்கட்ட நிவாரணமாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அவரது உறவினா்களிடம் உதவி வனப் பாதுகாவலா் காா்த்தியாயினி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


