வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ-க்கள் உள்பட 49 போ் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On :30 ஜூலை 2021, 6:50 pm

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதி இல்லாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா் உள்பட 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.