பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இருளா் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்

ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த இருளா் இன மக்கள் 30 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:43 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த இருளா் இன மக்கள் 30 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, மண்டல துணை வட்டாட்சியா் அருள்மொழி, வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராமநிா்வாக அலுவலா் கவியரசி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கோட்டாட்சியா் கற்பகவள்ளி, 30 நபா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். இருளா் இன மக்களின் நீண்ட நாள்களாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.