கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 62, 67, 38, 74, 69, 50 வயது கொண்ட ஆண்களும், 67 வயது மூதாட்டி ஆகிய 7 போ் உயிரிழந்தனா்.
மேலும், ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 53 வயது ஆண், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கரோனாவுக்கு 298 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்த 672 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில் 36,342 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 33,526 போ் குணமடைந்துள்ளனா். 2,560 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

