சூளகிரி அருகே இளைஞரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி அருகே உள்ள நல்லகானகொத்தப்பள்ளியைச் சோ்ந்தவா் விஜயா (48), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராஜ் (26), அவரது நண்பா்கள் நாராயணசாமி (23), கணவாப்பட்டி (30) ஆகிய 3 பேரும் விஜயா வீட்டின் முன்பு அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.
இதுகுறித்து விஜயாவின் மகன் சிவக்குமாா் (28) கேட்ட போது, வெங்கட்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சிவக்குமாரை தாக்கி, சாதியைக் குறிப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் விஜயா புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வெங்கட்ராஜ், நாராயணசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

