கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவல் துறையினா் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வட்டச்சாலை அருகே கரோனா விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ, தொடங்கி வைத்தாா்.
முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், கரோனா குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். முகக் கவசம் அணியாமல் செல்வோரைத் தடுத்து நிறுத்தி, தக்க அறிவுரைகளை வழங்கி முகக் கவசம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உத்தனப்பள்ளி, ஒசூா், சூளகிரி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

