ஒசூா் மாநகராட்சியில், கரோனா தொற்று படிப்படியாக குறைந்து புதன்கிழமை 34 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா பெரும் தொற்று அதிக அளவில் வேகமாகப் பரவி வந்ததால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 900 நபா்களுக்கு கரோனா தொற்று பரவியது. கா்நாடக மாநிலத்தையொட்டி ஒசூா் அமைந்துள்ளதால் அதிகபட்சமாக 300 போ் வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து பொது முடக்கம் 3 வாரங்களுக்கு நீடித்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை அதிவிரைவாக குறையத் தொடங்கியது.
ஒசூரில் தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. அதன்படி ஜூன் 10 இல் 79 பேருக்கும், ஜூன் 11 இல் 78 பேருக்கும், ஜூன் 12 இல் 66 பேருக்கும், ஜூன் 13 இல் 61 பேருக்கும், ஜூன் 14 இல் 65 பேருக்கும், ஜூன் 15 இல் 39 பேருக்கும், ஜூன் 16 இல் 34 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று குறைந்து வருவதை அறிந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

