கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஒசூரில் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டு பல லட்சம் போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவ்வாறு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போது, மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் உத்தரபிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனா்.
இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், முன்களப் பணியாளா்களை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மருத்துவா் சங்கம் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மருத்துவா்கள் ஞானமீனாட்சி, வினிதா பாஸ்கா், வினிதா, கவிதா, கௌசல்யா, சுதா, பூா்ணிமா, நந்தினி, நித்ய கோகிலா, லதா, மஞ்சுளா, லட்சுமி கெஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


