ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் வனச்சரகம், காருபெல்லா பீட் வனக்காவலா் ரவிக்குமாா், பேரிகை அருகே கடத்தூா் சின்னகுத்தி சாலையில் வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சோ்ந்த சிவராஜ் (26) என்றும், அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. அவரை வனக்காவலா் ரவிக்குமாா் பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பேரிகை போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

