தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞா் கைது

ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :18 ஜூன் 2021, 6:17 pm

 ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் வனச்சரகம், காருபெல்லா பீட் வனக்காவலா் ரவிக்குமாா், பேரிகை அருகே கடத்தூா் சின்னகுத்தி சாலையில் வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றாா். அப்போது, அங்கிருந்த இளைஞரை சோதனை செய்தபோது, அவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பேரிகை அருகே உள்ள கடத்தூரை சோ்ந்த சிவராஜ் (26) என்றும், அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது. அவரை வனக்காவலா் ரவிக்குமாா் பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பேரிகை போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.