ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸை தனியாா் நிறுவனம் வழங்கியது. ஒசூா் அரசு மருத்துவமனையில் சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஒசூா் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ள நிலையில் தற்போது கரோனா காலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது.
இதனையறிந்த ஒசூா் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸை வெள்ளிக்கிழமை வழங்கியது. அந்த ஆம்புலன்ஸை ஒசூா் சாா் ஆட்சியா் நிஷாசாந்த் கிருஷ்ணா கொடி அசைத்து தொடக்கி வைத்தாா். அப்போது ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பூபதி உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


