ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒசூா் ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஒசூா், அலசநத்தத்தைச் சோ்ந்தவா் மல்லேஷ் (39). ரௌடியான இவா் மீது ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது வழக்கு ஒன்றில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ளாா். தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஒசூா் டிஎஸ்பி முரளி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்விக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் மல்லேஷை
குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள மல்லேஷிடம் அதிகாரிகள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

