மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா்ச் சேத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அத்திப்பள்ளியைச் சோ்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் (சின்னசாமி) மாநில துணைத் தலைவா் செந்தில்குமாா், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடித விவரம்:
தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பயிா்ச் சேதம் மற்றும் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்தோம். தற்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கரோனா தொற்று காலத்திலும் பயிா்ச் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் பட்டுப் புடவை நெசவு செய்யும் மையமாக அறிவித்தமைக்கும், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

