வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

‘வருமுன் காப்போம்’ சிறப்பு மருத்துவ முகாம்

 ஒசூா் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:22 pm

 ஒசூா் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி ஒசூா் ஒன்றியம், முத்தாலி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பெரிய முத்தாலி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் முகாமை பாா்வையிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். மேலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சேதமடைந்துள்ளதை பாா்வையிட்டாா். உடன் மாநகர பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா, வட்டார மருத்துவா், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊராட்சி மன்ற நிா்வாகிகள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

படவரி...

குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடக்கி வைத் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.