ராயக்கோட்டை அருகே புதையல் இருப்பதாக கூறி ஏமாற்றிய 8 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் சுற்றுவதாக ராயக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் சிவராஜ், போலீஸாா் ராயக்கோட்டையை அடுத்துள்ள தின்னூா் பேருந்து நிறுத்தம் அருகில் அந்தக் கும்பலை பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் ராயக்கோட்டை ரத்தினகிரி பகுதி பெருமாள் (22), கருவாட்டனூா் கோவிந்தராஜ் (42), பாஞ்சாலியூா் சரவணன் (38), முகலூா் அப்பாதுரை (29), பிரசாந்த் (26), முனியப்பன் (19), சக்திவேல் (29), தின்னூா் ராதாகிருஷ்ணன் (50) என தெரிய வந்தது. 8 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

