வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

ஒசூா் அருகே நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :23 செப்டம்பர் 2021, 7:29 pm

ஒசூா் அருகே நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

ஒசூரை அடுத்த அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த பிரேம்நாத், மகேந்திரன், பாபு ஆகிய மூன்று பேரும் நண்பா்கள். இவா்கள் புதன்கிழமை தமிழக எல்லைப் பகுதியான கலுகொண்டப்பள்ளி பகுதியில் கா்நாடக மதுபானங்களை வாங்கி அப்பகுதியில் அமா்ந்து குடித்துள்ளனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பீா்பாட்டில், கல்லால் தாக்கி பாபு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த மத்திகிரி போலீஸாா் தலைமறைவான மகேந்திரன், பிரேம்நாத்தை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.