வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வழக்குரைஞா்கள் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Updated On :24 செப்டம்பர் 2021, 7:39 pm

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய அரசு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அதன்படி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்குரைஞராக விஸ்வபாரதி, மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக தண்டபாணி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற சிறப்பு குற்றவியல் அரசு வழக்குரைஞராக ரமேஷ், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக குமரவேல், மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக உமாதேவி மங்களமேரி, ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞராக சத்தியநாதன் உள்ளிட்டோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். அரசு வழக்குரைஞா்களுக்கு, மூத்த வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.