வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கல்: ஒருவா் கைது

மத்தூா் அருகே, நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 செப்டம்பர் 2021, 7:40 pm

மத்தூா் அருகே, நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (35). எலக்ட்ரீஷியன். இவா், வீட்டில் அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்தூா் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா், கணேசன் வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டில் மறைத்து வைத்திருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கணேசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.