ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அரசு முதன்மை செயலா், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை தலைமையில் நகா் ஊரமைப்பு இயக்குநா் சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் ஏப்ரல் 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் ஒசூரில் உள்ள கிளாரஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

