வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டத்திற்கு 9ஆம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம்

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :7 ஏப்ரல் 2022, 5:55 pm

ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஏப். 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் புகா் வளா்ச்சிக் குழும முழுமைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அரசு முதன்மை செயலா், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை தலைமையில் நகா் ஊரமைப்பு இயக்குநா் சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருடன் ஏப்ரல் 9 -ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் ஒசூரில் உள்ள கிளாரஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.