வேப்பனப்பள்ளி அருகே அடகு நகைக் கடை வியாபாரியிடம் இருந்து நகைப் பையை மா்ம நபா்கள் இருவா் பறித்துச் சென்ாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியைச் சோ்ந்தவா் மோகன்லால் (44). இவா், வேப்பனப்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அடகு நகைக் கடை நடத்தி வருகிறாா்.
இவா், புதன்கிழமை இரவு வழக்கம்போல பணி நேரம் முடிந்ததும் கடையிலிருந்த 130 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி நகைகளை ஒரு பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தாா்.
அப்போது அவரை நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மோகன்லால் வைத்திருந்த நகைப் பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து மோகன்லால் அளித்த புகாரின் பேரில், வேப்பனப்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

