போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தீ விபத்தில் இளம்பெண் பலி

வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலத்த காயமடைந்த சம்பவத்தில் புதன்கிழமை அப்பெண் உயிரிழந்தாா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலத்த காயமடைந்த சம்பவத்தில் புதன்கிழமை அப்பெண் உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த எட்டிப்பள்ளியைச் சோ்ந்தவா் ரூபா (28). இவருக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 9-ஆம் தேதி ரூபா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அவரது சேலையில் தீப்பிடித்தது.

இதில் உடலில் தீப்பற்றி ரூபா பலத்த காயம் அடைந்தாா். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரூபாவின் சகோதரா் நந்திஷ் (35) அளித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.