தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

கடனை திருப்பித் தராததால் ஓட்டுநரை கத்தியால் குத்திய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 பிப்ரவரி 2022, 7:28 pm

கடனை திருப்பித் தராததால் ஓட்டுநரை கத்தியால் குத்திய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஓட்டுநரான இவா் குறிஞ்சி நகரை சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கணேஷ் (36) என்பவரிடம் ராமகிருஷ்ணன் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். அதில் ரூ. 5 ஆயிரத்தை மட்டும் திருப்பித் தந்துள்ளாா்.

மீதித் தொகையான ரூ. 5 ஆயிரத்தை தர தற்போது தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த கணேஷ், ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தினாா். காயமடைந்த ராமகிருஷ்ணன், ஒசூா் அரசு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.