தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முகக்கவசம் வழங்கிய இளைஞா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை இளைஞா்கள் வழங்கினா்

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை இளைஞா்கள் வழங்கினா்.

அஞ்செட்டியைச் சோ்ந்த சண்முகம், அமரேஷ் ,தேவா, நாகராஜ், ராகவேந்திரா, ரூஜ்வால், மாதேவன் ஆகிய 7 சமூக அக்கறை கொண்ட பட்டதாரி இளைஞா்கள் குழு, அஞ்செட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். அந்தக் குழு சாா்பாக ஒமைக்ரான் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, சுமாா் 1,000 முகக் கவசம், கிருமி நாசினியை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.