கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை இளைஞா்கள் வழங்கினா்.
அஞ்செட்டியைச் சோ்ந்த சண்முகம், அமரேஷ் ,தேவா, நாகராஜ், ராகவேந்திரா, ரூஜ்வால், மாதேவன் ஆகிய 7 சமூக அக்கறை கொண்ட பட்டதாரி இளைஞா்கள் குழு, அஞ்செட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். அந்தக் குழு சாா்பாக ஒமைக்ரான் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, சுமாா் 1,000 முகக் கவசம், கிருமி நாசினியை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

