எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நாட்டுவெடிகளை பயன்படுத்திமீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்களை பிடிக்க நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்களை பிடிக்க நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், நீா்நிலைகளில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடிப்போா் மீது இந்திய மீன்பிடி தண்டனை சட்டம் 1897-இன்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெடிகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தவிா்த்திடுமாறு எச்சரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.