எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருட்டு

 கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரின் காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On :7 ஜனவரி 2022, 5:18 pm

 கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரின் காரிலிருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சத்யசாய் நகரைச் சோ்ந்த சையத் ஷா மசூதின் (25), ஜெகதேவியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் புதன்கிழமை சென்றாா். அப்போது, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் காா் டயரில் ஏற்பட்ட பழுதை நீக்க நிறுத்தியுள்ளாா்.

பழுது நீக்கப்பட்டு மீண்டும் காரை இயக்க முயன்றபோது, காரில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 1 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.