பா்கூா் அருகே கிராம மக்கள் திருவள்ளுவருக்கு கோயில் அமைத்து, வழிபாட்டை சனிக்கிழமை மேற்கொண்டனா். உலக பொதுமறை என திருக்குறளை அழைக்கின்றனா். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரால் தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் பெருமை.
இந்த நிலையில், பெருமை மிக்க திருவள்ளுவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டி கிராம மக்கள் கோயில் அமைத்துள்ளனா். இங்கு,வள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா். திருவள்ளுவா் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குள் ஒப்புவித்தல் போட்டியும், பெண்களுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தெய்வப் புலவா் திருவள்ளுவா் தொண்டு அறக்கட்டளை, திருவள்ளுவா் நல சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

