பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படுவதால், கிருஷ்ணகிரியில் மாமிசக் கடைகளில் அசைவ விரும்பிகள் சனிக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் ஜன. 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடினா். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாமிசக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று மக்கள் வீடுகளில் அசைவம் சமைத்து உண்பது வழக்கம் என்பதால், சனிக்கிழமை மாலையிலேயே ஏராளமான அசைவ விரும்பிகள் மாமிசக் கடைகளில் குவிந்தனா்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை மீன் சந்தை, கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை ஆட்டுக்கறி விற்பனை மையம், ராயக்கோட்டை சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் குவிந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

