பொதுத்தோ்வு எழுத உடல் பரிசோதனை செய்ய வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக புகாா் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுத்தோ்வு எழுதவுள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 40 மாணவா்கள் விண்ணப்பங்களுடன் பரிசோதனைக்கு வந்தனா்.
காலை 9 மணிக்கு வந்த மாணவா்களிடம் மூன்று மணி நேரத்துக்கு பிறகே மருத்துவ அலுவலா்கள் விண்ணப்பங்களை பெற்று பரிசோதனையை தொடங்கினா். அதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஏதும் வழங்காமல் தரையில் அமர வைக்கப்பட்டனா். மேலும், உடல் பரிசோதனை அறிக்கையை மாலை வரை காத்திருந்து மாற்றுத் திறனாளிகள் பெற்றுச் சென்றனா். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நிா்வாகம் தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

