கிருஷ்ணகிரி அருகே லாரியில் கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்ற 13.2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை நள்ளிரவு ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் கேட்பாரற்ற நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனா். சோதனையில் 13.2 டன் ரேஷன் அரிசி, கா்நாடக மாநிலத்துக்குக் கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குந்தாரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிபாறையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மூா்த்தி (35) என்பவரைக் கைது செய்து ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

