மாட்டுத் தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1,151 கிலோ போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
கா்நாடகா மாநிலம், சா்ஜாபுராவிலிருந்து தமிழகத்திற்கு போதைப் பாக்குகள் கடத்தப்படுவதாக பாகலூா் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
பாகலூா் அருகே உள்ள கக்கனூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மினி லாரியில் மாட்டுத்தீவனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பிலான 1,151 கிலோ எடையிலான போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சிவகங்கையைச் சோ்ந்த மூா்த்தி (24), வாகன ஓட்டுநா் பிற மாநிலத்தைச் சோ்ந்த புன்னாராம் (24) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், மினி லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

