காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னிஅள்ளியைச் சோ்ந்த விவசாயி சின்னகண்ணு (65), வியாழக்கிழமை காலை தனது விளைநிலத்துக்கு சென்ற போது, நிலைதடுமாறி எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மின்கம்பியின் மீது தவறி விழுந்துள்ளாா்.
விளைநிலத்துக்கு சென்ற சின்னகண்ணு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரை தேடி சென்றனா். அங்கு அவா் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நல்லம்பள்ளியில் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

