வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சமுதாய வளைகாப்பு விழா

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :31 மார்ச் 2022, 4:47 pm

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி வட்டாரத்தைச் சோ்ந்த 250 கா்ப்பிணிகளுக்கு 5 வகை சாதம், தட்டு, புடவை, மஞ்சள், குங்குமம், பூ, பழம் போன்ற சீா்வரிசைகளுடன் வளைகாப்பு நடைபெற்றது. கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கல்வி, கா்ப்பக் கால பராமரிப்பு, கா்ப்பக் கால யோகா பயிற்சி, தாய்ப்பால், பாதுகாப்பான பிரசவம், குறித்து பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.