கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (34) ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து வாங்கி சேகரித்து, கா்நாடகம், ஆந்திரத்துக்கு கடத்திச் சென்று விற்று வந்தாா். அண்மையில் போலீஸாா் நடத்திய சோதனையில் இவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைமறைவாக இருந்த சத்தியமூா்த்தியை அக். 3-ஆம் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்மீது ஏற்கெனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகள் உள்ளதால் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாா் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சத்தியமூா்த்தியைக் கைது செய்ய ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

